வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!

படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி

தமிழில் :

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… – ஒரு கண்ணில்

பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்

இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்

பிரிவொன்றைச் சந்தித்தேன் :

நீயில்லை நிலவில்லை :

பூங்காற்றிலே :

 

நினைத்து நினைத்து :

முன்குறிப்பு : இந்த குரலுக்கு சொந்தக்காரன் நானில்லை. எனக்கு மின்மடலில் கிடைத்தது. உங்களுக்காக இங்கு!

நம்பியார் :

சாருஹாசன் :

மேஜர் சுந்தர்ராஜன் :

ப்ரகாஷ்ராஜ் :

சிவகுமார் :

சுருளிராஜன் :

சோ :

சரத்குமார் :

விசு :

வி.கே.ராமசாமி :

முதல் மரியாதை படத்தின் பாடல்களிரண்டு கலக்கப்பட்டிருக்கின்றன. இசையறிவு எதுவுமில்லாமல் செய்த இது நல்லாருக்கா இல்ல இசைக்கொலையான்னு நீங்கதான் சொல்லனும் ;)

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

Get the Flash Player to see this player.

Get the Flash Player to see this player.

Get the Flash Player to see this player.

படம் – மறுபடியும்
இசை – இளையராஜா

ஆச அதிகம் வச்சு :


எல்லோருக்கும் நல்ல :


நலம் வாழ என்னாளும் :


நல்லதோர் வீணைசெய்தே :

© 2010 கரையோரத் தென்றல் Suffusion WordPress theme by Sayontan Sinha