சுருளிராஜன் :
சோ :
சரத்குமார் :
விசு :
வி.கே.ராமசாமி :
அசத்தல் நீங்களே மிமிக்ரியதா ?
ஐயோ சயந்தன், இது நான் மிமிக்ரியது இல்ல. எனக்கு மடல்ல கிடைச்சது. குரல் யார் என்னனு தெரியல. ஆனா நல்லா பண்ணியிருக்காங்க!
நல்லா இருக்கு!!! திரு. வி. கே. ராமசாமியின் குரலை அப்படியே கொண்டு வந்திருக்கிறாங்க. இதே மாதிரி புதுசு புதுசா பதிவு பண்ணுவீங்களா? நல்லா பொழுது போகுது..
Actor Soa voda voice arpudam.pinitinga ponga
like that arutperrungo.com I like very much (so much) in Kavithai
சோ வாய்ஸ் மற்றும் மாடுலேசன் சூப்பர்.
@ஆஷா பீட்டர்,
எனக்கு கிடைக்கிறத இங்க ஏற்றி வைக்கிறேன்
@அனு,
பின்னீட்டீங்க போங்க இல்ல; பின்னிட்டாங்க போங்க. யாரோட குரல்னு எனக்கும் தெரியாது!
@டீனா,
கருத்துக்கு நன்றி!
@வடகரைவேலன்,
வருகைக்கு நன்றி.
நல்லா பேசிருக்காங்க! சோ Voice நல்லா வந்திருக்கு
Superb. Wonderful voices
அருமை அருமை…விசு மற்றும் சோவின் குரல்கள் வெகு அருமை.சிரித்து சிரித்து வயிறு காலியாகிவிட்டது.பண்ணினவர்களுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கு எங்கள் நன்றி
திரு. வி. கே. ராமசாமியின் குரலை அப்படியே சதி பன்னிருக்கிறாங்க.
Thiru V. K. Ramaswamyin kural mathiriyaga nanraga ullathu. naan avatrai gavanithen matrum visu matrum soo voice nanraga ullathu.
Name (required)
E-mail (required)
URI
Your Comment
அசத்தல்
நீங்களே மிமிக்ரியதா ?
ஐயோ சயந்தன், இது நான் மிமிக்ரியது இல்ல.
எனக்கு மடல்ல கிடைச்சது. குரல் யார் என்னனு தெரியல. ஆனா நல்லா பண்ணியிருக்காங்க!
நல்லா இருக்கு!!!
திரு. வி. கே. ராமசாமியின் குரலை அப்படியே கொண்டு வந்திருக்கிறாங்க.
இதே மாதிரி புதுசு புதுசா பதிவு பண்ணுவீங்களா?
நல்லா பொழுது போகுது..
Actor Soa voda voice arpudam.pinitinga ponga
like that arutperrungo.com I like very much (so much) in Kavithai
சோ வாய்ஸ் மற்றும் மாடுலேசன் சூப்பர்.
@ஆஷா பீட்டர்,
எனக்கு கிடைக்கிறத இங்க ஏற்றி வைக்கிறேன்
@அனு,
பின்னீட்டீங்க போங்க இல்ல; பின்னிட்டாங்க போங்க. யாரோட குரல்னு எனக்கும் தெரியாது!
@டீனா,
கருத்துக்கு நன்றி!
@வடகரைவேலன்,
வருகைக்கு நன்றி.
நல்லா பேசிருக்காங்க! சோ Voice நல்லா வந்திருக்கு
Superb. Wonderful voices
அருமை அருமை…விசு மற்றும் சோவின் குரல்கள் வெகு அருமை.சிரித்து சிரித்து வயிறு காலியாகிவிட்டது.பண்ணினவர்களுக்கு பாராட்டுக்கள்.
உங்களுக்கு எங்கள் நன்றி
திரு. வி. கே. ராமசாமியின் குரலை அப்படியே சதி பன்னிருக்கிறாங்க.
Thiru V. K. Ramaswamyin kural mathiriyaga nanraga ullathu. naan avatrai gavanithen matrum visu matrum soo voice nanraga ullathu.